அப்படித்தான் தெரிகிறது.
10 -15 பெண்கள் வரிசையாக பரிசுத் தொகை சீட்டு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நளினமாக வருகிறார்கள்.
ஜூனியர் சத்யராஜ் சிபி போன்றவர்கள் ,நான் பெட்டியைச் சொன்னேன்,என்று வழிவதும்,நான் பெட்டி வைத்திருப்பவர்களும் சேர்ந்து பரிசாகுமோ என்று நினைத்தேன் என்ற பாணியில் ஜொள்ளுவதும்......சகிக்கவில்லை.
அந்த பெண்கள் அழகிப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறாகப் படாது.விளம்பரத்துக்காக சோப்பு சீப்போடு நின்றால் ஓகே.
ஆனால் வெறும் கவர்ச்சிக்காக ,விளம்பரத்துக்கா இப்படி வரவழைத்திருப்பது
எனக்கு உசிதமாகப் படவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?





